Posts

Showing posts from 2021

சிவபுராணம் பொருள் விளக்கம்-சோ சோ மீனாட்சி சுந்தரம் அவர்களின் சொற்பொழிவு - Sivapuranam explained By So So Mee Sundaram Ayya

Image
சிவபுராணம் பொருள் விளக்கம்-சோ சோ மீனாட்சி சுந்தரம் அவர்களின் சொற்பொழிவு  - Sivapuranam explained By So So Mee Sundaram Ayya

Thirumanthiram Part-7 திருமந்திரம் பகுதி-7 சோ. சோ.மீ.சுந்தரம்-தலைப்பு ”திருக்கூத்தும் சிதம்பரமும்”

Image
Thirumanthiram Part-7 திருமந்திரம் பகுதி-7 சோ. சோ.மீ.சுந்தரம்-தலைப்பு ”திருக்கூத்தும் சிதம்பரமும்”

Thirumanthiram Part-6- Vibhuti- திருமந்திரம் பகுதி-6 சோ. சோ.மீ.சுந்தரம்-தலைப்பு ”திருஐந்தெழுத்தும் திருநீறும்”

Image
Thirumanthiram Part-6- Vibhuti- திருமந்திரம் பகுதி-6 சோ. சோ.மீ.சுந்தரம்-தலைப்பு ”திருஐந்தெழுத்தும் திருநீறும்”

Thirumanthiram Part-5- Soul and Body- திருமந்திரம் பகுதி-5 சோ. சோ.மீ.சுந்தரம்-தலைப்பு ”உயிரும் உடம்பும்”

Image
Thirumanthiram Part-5- Soul and Body- திருமந்திரம் பகுதி-5 சோ. சோ.மீ.சுந்தரம்-தலைப்பு ”உயிரும் உடம்பும்”

Thirumanthiram Part-4 திருமந்திரம் பகுதி-4 சோ. சோ.மீ.சுந்தரம்-தலைப்பு ”உடல் கூறு மருத்துவம்”

Image
Thirumanthiram Part-4 திருமந்திரம் பகுதி-4 சோ. சோ.மீ.சுந்தரம்-தலைப்பு ”உடல் கூறு மருத்துவம்”

Thirumanthiram Part-3- AttamaSitthi- திருமந்திரம் பகுதி-3 சோ. சோ.மீ.சுந்தரம்-தலைப்பு ”அட்டமாசித்தி ”

Image
Thirumanthiram Part-3- AttamaSitthi-  திருமந்திரம் பகுதி-3 சோ. சோ.மீ.சுந்தரம்-தலைப்பு ”அட்டமாசித்தி ”

Thirumanthiram Part-1 திருமந்திரம் பகுதி-1 சோ. சோ.மீ.சுந்தரம் ஐயா அவர்களின் ஆன்மீக சொற்பொழிவு

Image
Thirumanthiram Part-1 திருமந்திரம் பகுதி-1 சோ. சோ.மீ.சுந்தரம் ஐயா அவர்களின் ஆன்மீக சொற்பொழிவு  

Medicinal Uses- Benefits of Cardamon- ஏலக்காய் மருத்துவ பயன்கள்

Image
  ஏலக்காய் மருத்துவ பயன்கள் மார்பு சளியால் அவதிப்படுபவர்களுக்கு மிகச் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. ஏலக்காயை தேநீர் அல்லது பாயாசத்தில் சேர்த்து சாப்பிட்டால் சுவையாகவும் மணமாகவும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். ஏலக்காயை அடிக்கடி தேநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும். மேலும் நரம்பு தளர்ச்சி சரியாகி நரம்புகள் வலுபெறும். ஏலக்காய் இது ஜீரண சக்தியை அதிகரிக்க செய்கிறது. நமது உடலின் மெட்ட பாலிசத்தை அதிகரிக்க செய்து ஜீரண சக்தியை அதிகரிக்க செய்கிறது. ஏலக்காய் உடலில் உள்ள கொழுப்பை கரைத்து, இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும், நமது உடலில் இரத்தம் இரத்தம் சீராக ஓட உதவி செய்கிறது. உணவில் ஏலக்காயை சேர்த்துக்கொள்ளும் போது உடலில் உள்ள கேன்சர் கிருமிகளை அழிக்கிறது. ஏலக்காயை கசாயம் போல செய்து குடித்து வந்தால் ஜலதோஷம், இருமல், தும்மல் போன்ற பிரச்சனைகள் தீரும். அஜீரண கோளாறு பிரச்சனை உள்ளவர்கள் ஏலக்காயை மிளகுடன் சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிடலாம். ஏலக்காய் பற்களில் உள்ள கிருமிகளை நீக்கி வாய் துர்நாற்றத்தை போக்கி வாய்க்கு புத்துணர்ச்சி தருகிறது. Medical benefits of carda...

Thirumanthiram- Proud of Sakthi-Part-2 திருமந்திரம் பகுதி-2 சொ.சொ.மீ.சுந்தரம்-தலைப்பு ”சக்தியின் பெருமை”

Image
Thirumanthiram Part-2 திருமந்திரம் பகுதி-2 சோ. சோ.மீ.சுந்தரம்- தலைப்பு ”சக்தியின் பெருமை”

துத்தி கீரையின் மருத்துவப் பயன்கள்- Zinc Spinach Medicinal uses

Image
  துத்தி கீரையின் மருத்துவ பயன்கள் 1.மலச்சிக்கல் சிலருக்கு மலம் கழிக்கும்போது ஆசனவாயில் கடுப்பு மற்றும் எரிச்சலுடன் கூடிய வழி இருக்கும். இவர்கள் துத்தி கீரையை ஒரு கைப்பிடி எடுத்து, அதை நூறு மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து பால், பணங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் வலி குறைந்து நல்ல பலன் கிடைக்கும் மலச்சிக்கல் உள்ளவர்கள் துத்தி கீரையை நன்கு சுத்தமாக கழுவி, அதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை என்பது இருக்கவே இருக்காது. 2.மூல நோய் பொதுவாக துத்தி இலையை கிடைக்கும் பொழுது நிலர் படாமல் காயவைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளலாம். இந்தப் பொடியை தொடர்ந்து காலை மாலை ஒரு டிஸ்புன் தூளை சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் மூலப் புண்கள், மூலகடுப்பு போன்ற நோய்கள் முற்றிலும் நீங்கி விடும். மூலநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கான மருத்துவம் எடுத்துக் கொள்வது மிக அவசியம். இதற்கு துத்தி இலையை எடுத்து விளக்கெண்ணெயில் வதக்கி மூலத்தில் கட்டி வந்தால் மூலத்தில் உள்ள வீக்கம், வலி மற்றும் எரிச்சல் முற்றிலும் நீங்கும். 3.பு...

பாகற்காய் சாப்பிடுவதால் நமது உடலுக்கு கிடைக்கும் மருத்துவ நன்மைகள்- Bitter Gourd Medicinal uses while using to our body

Image
  பாகற்காய் சாப்பிடுவதால் நமது உடலுக்கு கிடைக்கும் மருத்துவ நன்மைகள் மற்றும் மருத்துவ பயன்கள் தெரியுமா? பாகற்காய் நன்மைகள்::: சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட மறுக்கும் ஒரு காய்கறி உண்டென்றால் அது பாகற்காய் தான். ஏனெனில பாகற்காயில் உள்ள கசப்புத்தன்மையை யாரும் அதிகம் விரும்புவதில்லை. ஆனால் அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. பாகற்காய் தருகின்ற சத்துகளை பற்றி தெரிந்து கொண்டால் அதை வேண்டாமென்று சொல்ல மாட்டோம். பாகற்காயில் பல வகைகள் உண்டு. அனால் இரண்டு வகை பாகற்காய்களையே உற்பத்தி செய்கின்றனர். ஒன்று குட்டையானது மற்றொன்று நீளமானது. குடையானது மிதி / குருவித்தலை பாகற்காய் என்றும், நீளமானது கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கபடுகிறது. பாகற்காயானது பாகல் என்றும் பாவக்காய் என்றும் அழைக்கபடுகிறது. பாகற்காயில் பசலைக்கீரையில் இருப்பதைவிட இரண்டு மடங்கு கால்சியம் இருக்கிறது. இது நமது எலும்பு, பல் வளர்ச்சிக்கு உதவும். அதே போல வாழைப்பழத்தில் இருப்பதைவிட இரண்டு மடங்கு பொட்டாசியம் இருக்கிறது. தசை வலிமை, நரம்பு மண்டலச் செயல்பாடு, இதய நலன் போன்றவற்றுக்குப் பொட்டாசியம் அத்தியாவசிய...

மறந்துவிட்ட #பிரிமனை யாது? Wisp to put under a pot

Image
  மறந்துவிட்ட #பிரிமனை யாது?? ஒரு காலத்தில் அதிகமாக புழங்கும் வார்த்தை " #பிரிமனை " இப்போது காலப்போக்கில் வழக்கொழிந்து போய்விட்டது. அப்போதல்லாம் எல்லோர் வீட்டிலும் விறகு அடுப்புதான். சமைத்த சோற்று பானை, குழம்பு சட்டியைத் தரையில் இறக்கி வைக்க மாட்டார்கள் ஏனென்றால் சட்டியில் இருக்கும் கரி தரையில் ஒட்டி அசிங்கமாகிவிடும். பானை, சட்டி அசையாமல் இருக்கவும் இது பயன்படும். வட்ட வடிவத்தில் தேங்காய் நாரில் வேயப்பட்ட தாங்கு பொருளில் இறக்கி வைப்பார்கள். அதுதான் பிரிமனை. அப்படியே அடுப்புல கொதிக்கிற குழம்பை இறக்கி பிரிமனையில் வை என்பார்கள். நாம் பயன்படுத்தும் பொருட்கள் மாற மாற எத்தனையோ அழகான தமிழ் வார்த்தைகளையும், நினைவுகளையும் இழந்து கொண்டு இருக்கிறோம். Wisp to put under a pot-Pirimanai in Tamil

Siddhi Tharum Siddhargal|Part 2| 27 stars born persons need to pray which Siddhar by So. So. Meenakshi Sundaram Religious Discourse- Makkal TV

Image
27 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய சித்தர்கள்-பகுதி -2- சோ.சோ. மீனாட்சி சுந்தரம் ஐயாவின் ஆன்மீக சொற்பொழிவு/ பேச்சு/ பிரசங்கம் - மக்கள் டிவி 

Siddhi Tharum Siddhargal|Part 1| 27 stars born persons need to pray which Siddhar by So. So. Meenakshi Sundaram Religious Discourse- Makkal TV

Image
27 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய சித்தர்கள்- சோ.சோ. மீனாட்சி சுந்தரம் ஐயாவின் ஆன்மீக சொற்பொழிவு/ பேச்சு/ பிரசங்கம் - மக்கள் டிவி 

Thirumanthiram- Part- 8- So.So.Meenakshi Sundaram (100 years Long Live's path)- Devotional Speech/ Religious Discourse

Image
திருமந்திரம்- பகுதி 8- நூறாண்டும் வாழ வழி பற்றி சோ. சோ. மீனாட்சி சுந்தரம் ஆன்மீக சொற்பொழிவு/ பேச்சு/ பிரசங்கம் 

Eppo Varuvaro 2021 talk by Sri. So.So.Meenakshi Sundaram | Variyar Swamigal

Image
எப்போ வருவாரோ! கிருபானந்த வாரியார் பற்றி சோ.சோ. மீனாட்சி சுந்தரம் ஐயாவின் ஆன்மீக சொற்பொழிவு/ பேச்சு/ பிரசங்கம் 

So So Meenakshi Sundaram's Devotional speech/ Religious Discourse- Lord Siva Occupied me

Image
சோ. சோ. மீனாட்சி சுந்தரம்- நம்மை ஆட்கொண்ட சிவன் - ஆன்மீக  பேச்சு/சொற்பொழிவு 

So So Meenakshi Sundaram on Mahabharatham- Religious Discourse

Image
சோ.சோ. மீனாட்சி சுந்தரம்- மஹாபாரதம் ஆன்மீக சொற்பொழிவு/ பேச்சு / பிரசங்கம் 

So So Meenakshi Sundaram- Discourse

Image
சோ.சோ.மீனாட்சி சுந்தரம் - பேச்சு/ சொற்பொழிவு/ பிரசங்கம்